-
இலங்கை செய்திகள்
சுகாதாரத் துறைக்கு இவ்வருடத்தின் உயரிய நிதி ஒதுக்கீடு – அமைச்சர் அறிவிப்பு
கதிர்காம கந்தன் மாத்திரமல்ல 33 கோடி தேவர்கள் தரும் நிதியைவிட அதிகளவான தொகை, சுகாதாரத் துறைக்காக வருடாந்தம் திரைசேரியிலிருந்து விடுவிக்கப்படுகிறது. வரலாற்றில் சுகாதார அமைச்சுக்கா, இவ்வருட…
Read More » -
இலங்கை செய்திகள்
விந்தியா ஜயசேகர கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம்
இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விந்தியா ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடையும் கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.…
Read More » -
இலங்கை செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் CID விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த…
Read More » -
கலை, கலாசாரம்
கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ்…
Read More » -
இலங்கை செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று வியாழக்கிழமை (02) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்று…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசாங்கம் மூன்று வேளை உணவை வழங்கினால் போதுமானது – நாமல்
தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசி தட்டுப்பாடு குறித்த புதிய அறிவிப்பு!
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10,…
Read More » -
இலங்கை செய்திகள்
பொருளாதார மாற்றங்கள்: மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்…
Read More » -
இலங்கை செய்திகள்
உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி!
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்…
Read More »