-
இலங்கை செய்திகள்
ஊடக சுதந்திரம் உறுதி: அநுர அரசின் வாக்குறுதி
கடந்த அரசுகள் போல் நாமும் ஊடகங்களை அச்சுறுத்தி அடக்கமாட்டோம் என அமைச்சரவையின் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,ஊடகங்கள்…
Read More » -
இலங்கை செய்திகள்
காபன் சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்துரையாடல்!
காபன் சீனி உற்பத்தி தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார். இலங்கை சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல…
Read More » -
சர்வதேச செய்திகள்
HMPV வைரஸ் பரவல் சீனாவில்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன…
Read More » -
கலை, கலாசாரம்
திருட்டில் சிக்கிய தந்தை-மகன் கூட்டணி!
புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை…
Read More » -
இலங்கை செய்திகள்
மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் அதிர்ச்சி தகவல்!
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான சிகரெட்டுகளை…
Read More » -
இலங்கை செய்திகள்
அநுர அரசின் மீது மக்கள் நம்பிக்கை குறைவு: மொட்டுக் கட்சி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள்…
Read More » -
இலங்கை செய்திகள்
இங்கிலாந்து பயணிகளுக்கு இலங்கை தொடர்பான முக்கிய எச்சரிக்கை!
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிரர் செய்தித்தாள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள்…
Read More » -
இலங்கை செய்திகள்
உப்பு இறக்குமதிக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது
30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை இன்று முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 20,000 மெற்றிக் தொன் உப்பு இதன் முதல் கட்டமாக…
Read More » -
இலங்கை செய்திகள்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள விமல் வீரவன்ச மற்றும் யோஷித ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர்.அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள…
Read More » -
இலங்கை செய்திகள்
அநுர அரசின் நடவடிக்கையை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!
சர்வதேச நாணய நிதியக் குழு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து வியப்படைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மேலும், வங்குரோத்து…
Read More »