-
இலங்கை செய்திகள்
வினாத்தாள் கசிவு ; தற்காலிகமாக பரீட்சை இடைநிறுத்தம்
வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர மாணவர்களுக்கான சிங்கள மொழியும் இலக்கியமும் பரீட்சை வினாத்தாளிலுள்ள வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக திங்கட்கிழமை (06) வடமத்திய…
Read More » -
கலை, கலாசாரம்
பசில் ராஜபக்சவின் சொத்துக்கள்: எதிர்க்கட்சியின் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்…
Read More » -
கலை, கலாசாரம்
கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை !
கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட…
Read More » -
இலங்கை செய்திகள்
சீனா செல்லும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், கடந்த மாதம் இந்தியாவுக்குச்…
Read More » -
இலங்கை செய்திகள்
அதிகரித்துள்ள பச்சை மிளகாய் விலை!
சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல…
Read More » -
இலங்கை செய்திகள்
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடைஆறு மாதமாக நீட்டிப்பு – இலங்கை மத்திய வங்கி
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஞாயிற்றுக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.…
Read More » -
இலங்கை செய்திகள்
வவுனியாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பினால் 41 பேர் பாதிக்கப்பு
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் !
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலின் எதிரொலியாக அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான தகவலை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின்…
Read More »