-
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து…
Read More » -
இலங்கை செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டமாகும்: நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டமாகும். என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே எமது திட்டம். அதனால் இந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்:பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறதென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
Read More » -
இலங்கை செய்திகள்
மலையகத்தின் பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது – திகாம்பரம்
மலையகத்தின் 200 வருடகால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இலங்கை செய்திகள்
விடுதலைப் புலிகள் குறித்து அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: அமைச்சரின் அறிக்கை
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் கொடிகள் மற்றும் இலட்சினைகளை காட்சிப்படுத்த முடியாது என்பதுதான் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனாவுக்கு நீதிமன்ற பிணை!
சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமணவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு- முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்களித்த அநுர அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…
Read More » -
இலங்கை செய்திகள்
தனிநபர் பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும்: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
ஒரு நபரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக்…
Read More » -
கலை, கலாசாரம்
அஹங்கமவில் தம்பதியைக் கொன்ற சம்பவம்: சந்தேக நபர் கைது
அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தம்பதி ஒன்று கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்…
Read More » -
இலங்கை செய்திகள்
ஐஸ் போதைப்பொருள் விவகாரம்: 11 மீனவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு
இந்திய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளில் 355 கிலோ ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 இலங்கை மீனவர்களை எதிர்வரும் 9…
Read More »