-
கலை, கலாசாரம்
இரவு நேர கொடூரம்: வீட்டில் வயோதிப பெண் சுட்டுப் படுகொலை
அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று(05) இரவு பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
சதொச: அரிசி மற்றும் தேங்காயின் கட்டுப்பாட்டு விலை குறித்த அறிவிப்பு
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று(6) நாடு அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை கட்டுப்பாட்டு விலையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என சதொசவின் தலைவர் சமித்த…
Read More » -
இலங்கை செய்திகள்
ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவரங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayake) ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கம் இடைக்கால அடிப்படையில் குறைநிரப்புப் பிரேரணை…
Read More » -
இலங்கை செய்திகள்
சபாநாயகரின் கல்வித் தகமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை!
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால்…
Read More » -
இலங்கை செய்திகள்
கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால்,…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும்…
Read More » -
இலங்கை செய்திகள்
மீளச்சுழற்சி வலுசக்தி மேம்பாட்டிற்கு ஜனாதிபதி முக்கியத்துவம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட…
Read More » -
இலங்கை செய்திகள்
அரச மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
அரச மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் அற்ற, தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகளில்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசியல் இலஞ்சம்: 361 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிபத்திரமும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு: 9,60,500 கோடி ரூபா ஒதுக்கீடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்…
Read More »