-
இலங்கை செய்திகள்
பாடசாலை சீருடை குறித்து பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின்…
Read More » -
இலங்கை செய்திகள்
வடிவேல் சுரேஷை வெளியேற்ற நடவடிக்கை: எச்சரிக்கை விடுபு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசி விலைக்கட்டுப்பாடுகள் தற்காலிகம் என அறிவிப்பு : அரசாங்கம்
விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். அரிசிக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவையாகும். எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் இந்த…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையில் புத்தகங்களுக்கு விதிக்கப்படும் 18% VAT நீக்கத்திற்கான கோரிக்கை!
இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின்…
Read More » -
கலை, கலாசாரம்
யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
யாழ்.மாவட்டச் செயலகத்தில், பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று காலை 9:00 மணி முதல் மாலை…
Read More » -
இலங்கை செய்திகள்
நீர் மின் உற்பத்தி உயர்வால் செலவு குறைந்தும், மின் கட்டண அதிகரிப்பு முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்கிறது – நளின் பண்டார விமர்சனம்
நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை…
Read More » -
இலங்கை செய்திகள்
அரிசி உற்பத்தியில் பெருவணிக ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை
சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட…
Read More » -
இலங்கை செய்திகள்
மதுபான அனுமதிப்பத்திரம் வினவல்: விதிமுறை மீறல் இல்லை – ரணில்
மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை
தாழமுக்கப் பிரதேசம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் நாளையளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்…
Read More »