-
இலங்கை செய்திகள்
என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிராகரிக்கப்பட்ட வாக்குகள்..!
என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிராகரிக்கப்பட்ட வாக்குகள்..! நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளமை தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது. இதன்படி 667,240…
Read More » -
இலங்கை செய்திகள்
தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்
தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்.!! 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ…
Read More » -
இலங்கை செய்திகள்
அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் ; சிறீதரன் பகிரங்கம்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார…
Read More » -
கலை, கலாசாரம்
பொதுஜன பெரமுன மட்டு.காரியாலயம் மீது தாக்குதல்.!!
பொதுஜன பெரமுன மட்டு.காரியாலயம் மீது தாக்குதல்.!! சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அப்துல் வஹாபின் அலுவலகம் நள்ளிரவு வேளையில் இனந்தெரியதாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை செய்திகள்
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் திடீர்
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் திடீர் மரணம். தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சற்று முன்னர்…
Read More » -
இலங்கை செய்திகள்
பிள்ளையான் தலைமறைவு
பிள்ளையான் தலைமறைவு முன்னாள் இளராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
இலங்கை செய்திகள்
வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம்
பொதுத் தேர்தல் – வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும்…
Read More » -
கட்டுரைகள்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை!..
உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை!.. ஆனந்த சுதாகரன் மற்றும் மொறிஸ் கடந்த 10/23 இலங்கை ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதனைத் தொடர்ந்து…
Read More » -
கலை, கலாசாரம்
மஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்! தலைதெறிக்க ஓடிய றிசாட் பதியுதீன் தொண்டர்கள்
மஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்! தலைதெறிக்க ஓடிய றிசாட் பதியுதீன் தொண்டர்கள் இன்றுமாலை 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த சிலர்…
Read More » -
இலங்கை செய்திகள்
வவுனியாவில் பதற்றம்.
றிஷாட் பதியுத்தீன் ஆதார்வாளர்களும் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இதுவரை ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து ரிஷாத்…
Read More »