-
சர்வதேச செய்திகள்
பிரித்தானியாவில் மலிவான வாடகையில் தங்கும் அறை கிடைக்கும் டாப் நகரங்கள்
பிரித்தானியாவில் மலிவான வாடகையில் தங்கும் அறை கிடைக்கும் முதல் 12 நகரங்களின் பட்டியில் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் முடிவில் பிரித்தானியாவின் வாடகை சந்தை சற்று நிலையாக உள்ளதாக…
Read More » -
சர்வதேச செய்திகள்
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 சடலங்கள்
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மமாக உயிரிழந்த ஆண் மற்றும் பெண் பிரித்தானியாவில் கேம்பிரிட்ஜ்ஷயருக்கு(Cambridgeshire)…
Read More » -
இலங்கை செய்திகள்
சோலை வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
சோலை வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச தனியார்…
Read More » -
நிகழ்வுகள்
கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்
கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக்…
Read More » -
சர்வதேச செய்திகள்
அமெரிக்காவில் தாயை சுட்டுத்தள்ளிய 2 வயது சிறுவன்.!!!
அமெரிக்காவில் தாயை சுட்டுத்தள்ளிய 2 வயது சிறுவன்.!!! கலிஃபோர்னியா, டிசம்பர்-15,அமெரிக்காவின் வட கலிஃபோர்னியாவில் கைத்துப்பாக்கியை 2 வயது சிறுவன் வைத்து விளையாடியதில், தோட்டா பாய்ந்து அவனது தாய்…
Read More » -
சர்வதேச செய்திகள்
இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்
இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கை நாட்டவர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்…
Read More » -
சர்வதேச செய்திகள்
அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த இளம் மாணவி!
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (14-12-2024) அதிகாலை டென்னசி மாநிலம்,…
Read More » -
சர்வதேச செய்திகள்
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படவிருக்கும் 18,000 இந்தியர்கள்
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படவிருக்கும் 18,000 இந்தியர்கள்.!! ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் ஏற்கனவே அமுலுக்கு…
Read More » -
சர்வதேச செய்திகள்
பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு
பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு பிரான்ஸின் – டன்கிர்க் அருகே உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமிலும் அதைச் சுற்றியும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழ்.சிறைச்சாலையில் மனைவி மானபங்கம் : கணவன் பகீர் குற்றச்சாட்டு
யாழ்.சிறைச்சாலையில் மனைவி மானபங்கம் : கணவன் பகீர் குற்றச்சாட்டு.!! தனது மனைவி உதயகலாவுக்கு யாழ்ப்பாண சிறையில் கொடுமைகள் நடப்பதாக தயாபரராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில்…
Read More »