-
இலங்கை செய்திகள்
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையே நாளைய தினம் நடைபெறவிருந்த கலந்துரையாடல்…
Read More » -
இலங்கை செய்திகள்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தேவையான மருத்துவப் பயிற்சி வழங்க தீர்மானம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அவசியமான மருத்துவ பயிற்சிகளை களுபோவில போதனா வைத்தியசாலையிலும் மஹரகம பற் சிகிச்சை நிறுவனத்திலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை செய்திகள்
விமான நிறுவனங்களிடம் வரியை அறவிட அரசாங்கம் உரிய வேலைத்திட்டம்
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத விமான நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
Read More » -
இலங்கை செய்திகள்
நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்காமையால் விவசாயிகளுக்கு அளெசகரியம்
பெரும்போகத்திற்கான நெல் அறுவடை பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்காமையினால், தாங்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அரசாங்கத்தின்…
Read More » -
கலை, கலாசாரம்
ரயில் பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்றவர் கைது
ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கண்டி பொலிஸாரால்…
Read More » -
கலை, கலாசாரம்
அயல்வீட்டாரின் நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
கலை, கலாசாரம்
நாட்டின் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு.!!
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை கமலபுரம்சேவை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் அரிசி கொள்வவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்…
Read More » -
இலங்கை செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்..!! சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம். எதிர்வரும் சித்திரைப்…
Read More » -
கலை, கலாசாரம்
கிளிநொச்சி தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர்…
Read More » -
சர்வதேச செய்திகள்
பெண்ணுடன் ஆபாச அரட்டை : லண்டன் காவல்துறை அதிகாரி பணிநீக்கம்
பெண்ணுடன் ஆபாச அரட்டை : லண்டன் காவல்துறை அதிகாரி பணிநீக்கம் .!! அரட்டைச் செய்திகள் காரணமாக பிரித்தானியக் காவல்துறை அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக…
Read More »