-
இந்திய செய்திகள்
ஜம்மு : 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்
ஜம்மு : 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பிராந்தியத்தில் 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புப்…
Read More » -
சர்வதேச செய்திகள்
இடிமின்னல் மழை! – 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
நாளை, ஜூலை 12, சனிக்கிழமை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Alpes-de-Haute-Provence, Ariège, Aude,…
Read More » -
சர்வதேச செய்திகள்
ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இருவர் கைது
ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இருவர் கைது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இரண்டுபேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.…
Read More » -
சர்வதேச செய்திகள்
டொரொண்டோ எல்லை பகுதியில் மர்மமான மரணம்
டொரொண்டோவின் பிக்கரிங் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹைவே 401 மற்றும் வைட்ஸ் ரோடு சந்திப்பு அருகே நள்ளிரவு 12:06 மணியளவில்…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழ் செம்மணி புதைகுழிகள்: ஒரு வரலாற்று பதிவு
யாழ் செம்மணி புதைகுழிகள்: ஒரு வரலாற்று பதிவு முன்னுரை யாழ்ப்பாணம், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகராக விளங்கும் ஒரு முக்கியமான பிரதேசமாகும். இங்கு, செம்மணி – சித்துப்பாத்தி…
Read More » -
இலங்கை செய்திகள்
செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்றுவரை 44…
Read More » -
கலை, கலாசாரம்
வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்ல தடை
வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். வடக்கு…
Read More » -
இலங்கை செய்திகள்
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.? பின்னணியில் யார்.?
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.? பின்னணியில் யார்.? உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் தொடர்பு இருப்பதாக…
Read More » -
இலங்கை செய்திகள்
புலிகளின் தலைவர் பிரபாகரனை தீ வைத்து எரித்தேன்!! மஹரகமவில் பரபரப்பு வாக்குமூலம்!
புலிகளின் தலைவர் பிரபாகரனை நேற்று தீ வைத்து எரித்தேன்!! மஹரகமவில் பரபரப்பு வாக்குமூலம்!! புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும் அவரை தீயிட்டு கொளுத்தவே தீயை வைத்ததாகவும்…
Read More » -
கலை, கலாசாரம்
ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமி
ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமி ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி, சாவகச்சேரியை சேர்ந்த…
Read More »