கலை, கலாசாரம்

5 இராஜாங்க அமைச்சர்களில் பதவிகளை பறித்த ரணில்!

[ad_1]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து இராஜாங்க அமைச்சர்களை  பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
[ad_2]
Lankafire

Back to top button