கலை, கலாசாரம்

ஜனாதிபதித் தேர்தல் 2024 – திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தல் 2024 – திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 2024

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 5,480  வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 4,537 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன்  431 வாக்குகளையும்

நாமல் ராஜபக்ஷ 129 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

குறித்த தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம் https://bit.ly/4euZkMP

Back to top button