கலை, கலாசாரம்

துணைவியாருடன் சென்று வாக்கைப்பதிவு செய்தார் ஜனாதிபதி ரணில்!

[ad_1]

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று அவர் தமது வாக்கினை பதிவு செய்தார்.

[ad_2]
Lankafire

Back to top button