கலை, கலாசாரம்

சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்; மூடப்பட்ட கண்டி

கண்டி – மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

, சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்; மூடப்பட்ட கண்டி

Back to top button