நிகழ்வுகள்

கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில்

Back to top button