கலை, கலாசாரம்
கிளிநொச்சியில் இரண்டு அரச அதிகாரிகள் அதிரடி கைது.!

[ad_1]
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையில் வேலை செய்யும் 2 உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உருத்திரபுரம் பகுதியில் வைத்தே குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இரண்டு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டத்திற்கான காரணங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]Lankafire








