கலை, கலாசாரம்
இலங்கைக்கு அனுப்பிய பொதிகளில் குஷ், கொகெய்ன் கண்டுபிடிப்பு !

சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள கூரியர் பொதிகள் சேவை நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 06 பொதிகளை விசாரணைக்காக நிறுத்தி வைத்தனர்.இந்தப் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிக்கும் சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.பின்னர் நடத்திய விசாரணையில் இவை போலி முகவரிகள் என உறுதி செய்யப்பட்டது. , இலங்கைக்கு அனுப்பிய பொதிகளில் குஷ், கொகெய்ன் கண்டுபிடிப்பு !





