இலங்கை செய்திகள்

அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் -இந்திய புலனாய்வு பிரிவினர்

அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் -இந்திய புலனாய்வு பிரிவினர்

அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வுபிரிவுகள் இலங்கை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளன.

இந்திய புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் -இந்திய புலனாய்வு பிரிவினர்

இதேவேளை இரண்டு இலங்கையர்கள் இந்த தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் இவர்களில் ஒருவர்ஈராக்கை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களிற்கு ஐந்து மில்லியன் வழங்கப்பட்டிருந்ததாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Back to top button