இலங்கை செய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு? அமைச்சர் தெரிவிப்பு…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு? அமைச்சர் தெரிவிப்பு...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மாற்றத்திற்கு உட்படுமென தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே கூறியுள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
“எரிபொருள் விலைகள் சற்று குறைக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். முதலில் மக்களுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்”என தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.








