ஏனைய பிராந்திய செய்திகள்
ஏனைய பிராந்திய செய்திகள்
-
கைதான மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்!
(பாறுக் ஷிஹான்) கைதான மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்! அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை…
Read More » -
மாத்தளையில் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56
மாத்தளை, சுதுகங்கை வனப்பகுதியில் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த…
Read More » -
அம்பலாங்கொடையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஓர் அப்பாவி! பொலிஸார் தெரிவிப்பு!
அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக எழுந்த சந்தேகமே காரணம்…
Read More » -
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம்..!! சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்குவோம். எதிர்வரும் சித்திரைப்…
Read More » -
நாமலைச் சந்தித்து பேசினார் இந்திய தூதர் சந்தோஷ் ஜா
பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ் தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை (15…
Read More » -
வினாத்தாள் கசிவு ; தற்காலிகமாக பரீட்சை இடைநிறுத்தம்
வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர மாணவர்களுக்கான சிங்கள மொழியும் இலக்கியமும் பரீட்சை வினாத்தாளிலுள்ள வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக திங்கட்கிழமை (06) வடமத்திய…
Read More » -
கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை !
கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட…
Read More » -
வவுனியாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பினால் 41 பேர் பாதிக்கப்பு
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா…
Read More » -
திருட்டில் சிக்கிய தந்தை-மகன் கூட்டணி!
புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை…
Read More » -
கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ்…
Read More »