பிராந்திய செய்திகள்வட மாகாண செய்திகள்

பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு
கிளி நொச்சிமுரசு முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் முரசமோட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

பின்னர் பிரதமர் கர்னி அமர சூரிய அவர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி தொடர் திட்டம் தொடர்பாகவும் மக்களின் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வினை உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எவும் தெரிவித்தார்.

ஹரிணி அமர சூரிய

தொடர்ந்து தெரிவிக்கையில் நாளைய தினம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட் வெலி வர உள்ளதாகவும் அதில் ஏழை எளிய மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் நாளைய தினம் வெளிவர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து மக்கள் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் பாரிய அளவிலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி சட்ட விரோத மணல் அகழ்வு போன்ற பல்வேறு வகையான குற்ற செயல்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளா.

Back to top button