பிராந்திய செய்திகள்

சட்டவிரோத மாட்டிறைச்சி விற்பனை: ஒருவர் கைது

சட்டவிரோத மாட்டிறைச்சி விற்பனை: ஒருவர் கைது

களுத்துறை, பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மாட்டிறைச்சி விற்பனை: ஒருவர் கைது

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 39 கிலோ 950 கிராம் மாட்டிறைச்சி , 02 கன்றுக் குட்டிகள் மற்றும் 2 மன்னா கத்திகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில்

Back to top button