பிராந்திய செய்திகள்ஏனைய பிராந்திய செய்திகள்

ஏழரை கோடி ரூபா பணத்துடன் மாயமான சாரதி.!!

ஏழரை கோடி ரூபா பணத்துடன் மாயமான சாரதி.!!

ஏழரை கோடி ரூபா பணத்துடன் மாயமான சாரதி.!! இன்று காலை மினுவாங்கொடை பகுதியில் நிறுவனம் ஒன்றின் பணத்தை தனியார் பாதுகாவலர்களுடன் எடுத்து சென்ற போது, அதன் சாரதி பணத்துடன் வேனையும் திருடி சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஏழரை கோடி ரூபா பணத்தை எடுத்து சென்ற வேளை பாதுகாவலர்கள் கீழே இறங்கியதும், திடீரென வேனை எடுத்து கொண்டு வேகமாக சென்ற சாரதி ஓரிடத்தில் வேனை நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து தப்பி சென்றுள்ளார்.

படத்தில் காணப்படும் சாரதி தொடர்பான தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறியத்தாருங்கள்.

071- 8591608
071- 8591610

ஏழரை கோடி

Back to top button