ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளர்கள், பிறிதொரு வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை அனைத்து , தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு !