ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்ற இடைக்கால தடை உத்தரவு !

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, அதி வண. கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

, தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்ற இடைக்கால தடை உத்தரவு !

Back to top button