ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார் – பிரதி தபால் மா அதிபர் !

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க தபால் திணைக்களம் முழுமையாக தயாராக உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கொண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.சுமூகமான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் , ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார் – பிரதி தபால் மா அதிபர் !