ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
நீரோடையில் சிக்கி சிறுவன் மாயம் !

ஹிக்கடுவ, தொடகுமாவ, மொலபு ஓயாவில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களில் ஒருவர் நீரோடையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக மீட்டியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எல்பிட்டிய பிரதேசத்தில் சுதத் குமார என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எசல பெரஹராவை பார்க்க வந்த 9 பேர் கொண்ட சிறுவர்கள் குழுவொன்று நீரில் மூழ்கியதாகவும், இரண்டு சிறுவர்கள் உயிர்காக்கும் குழுவினரால் , நீரோடையில் சிக்கி சிறுவன் மாயம் !