ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கிண்ணியா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு !

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணொருவரின் சடலம் இன்று (18/07/2024 ) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று காலை கடலில் இறங்கியதால் , கிண்ணியா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு !

Back to top button