ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
கெஹலிய உள்ளிட்ட 7 பேர் மீண்டும் விளக்கமறியலில் !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 சந்தேகநபர்களை ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (12) உத்தரவிட்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
, கெஹலிய உள்ளிட்ட 7 பேர் மீண்டும் விளக்கமறியலில் !