ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த கோரி மற்றுமொரு மனு !

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

, ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த கோரி மற்றுமொரு மனு !

Back to top button