ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் நிறைவு !

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று(12) முதல் வழமைபோல தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அந்த தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
, ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் நிறைவு !