ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி !

அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவல் அரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

, கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி !

Back to top button