ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு :கைதான இளைஞனுக்கு விளக்கமறியல் !

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடி தனது வீட்டில் மறைந்து வைத்திருந்த இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு , நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் அண்மையில் திருடப்பட்டிருந்தது. அது தொடர்பில் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோட்டார் , மோட்டார் சைக்கிள் திருட்டு :கைதான இளைஞனுக்கு விளக்கமறியல் !

Back to top button