ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மட்டக்களப்பு ஏறாவூரிலும் ஆசிரியர்கள் சுகயீன பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்.

(செங்கலடி நிருபர் சுபா )
அதிபர் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பானது நாடுபூராகவும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி2/3ஐ வழங்குமாறு வலியுறுத்தி சுகயீன போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இத்தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று மட்டக்களப்பு மத்தி ஏறாவூர் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் ,மாணவர் வருகையின்மையோடு பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது.
, மட்டக்களப்பு ஏறாவூரிலும் ஆசிரியர்கள் சுகயீன பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்.