ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது !

கம்பஹா ரயில் நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு தேரர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.சந்தேக நபர்களின் பயணப் , போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது !

Back to top button