ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த நபர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள், இரண்டு இலட்சம் , கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது !

Back to top button