ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
குடும்ப தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை !

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹிபியா ரத்மலை பகுதியில் நேற்று (06) மாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
43 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரரின் மகன் என்பதுடன், உயிரிழந்தவரின் மகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
, குடும்ப தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை !