ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தனியார் பல்கலைக்கழக கடனுதவி வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு !

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்காக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும், இம்முறை கடனைப் பெறுவதற்கான பிணை நிபந்தனைகளும் அதிகரிக்கப்பட உள்ளன.தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியை உயர்கல்வி அமைச்சு நிறைவு செய்துள்ளது. அந்தத் , தனியார் பல்கலைக்கழக கடனுதவி வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு !