ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி : ஒருவர் கைது !

வாரியபொல வந்துரஸ்ஸ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.வந்துரஸ்ஸ, மாவத்தை ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த நபரின் சடலம் மாவத்தை ஏரியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் வந்துரஸ்ஸ கலயாய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.குருநாகல் வைத்தியசாலையில் வைத்து குறித்த , மின்சாரம் தாக்கி ஒருவர் பலி : ஒருவர் கைது !