ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடன் தேவையினால் அவதியுறுகின்றனர் !
நாட்டின் சனத்தொகையில் 34.4 வீதமானோர் கடன் தேவையினால் அவதியுறுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா தெரிவித்தார்.இலங்கை மத்திய வங்கியில் நேற்று (மே 21) இலங்கையின் நிதி எழுத்தறிவு பாதை வரைபடத்தை வெளியிடும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.இந்நாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர் சமூகம் பொருளாதார ரீதியாக , நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடன் தேவையினால் அவதியுறுகின்றனர் !