ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு !

அம்பலாங்கொடை பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று (20) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் தனது வீட்டின் சமையல் அறையில் உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் இவர் மீது , அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு !

Back to top button