ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் – ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானம் !

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் , ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் – ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானம் !